Search for:

Subsidy for drip Irrigation


சொட்டு நீர் பாசன முறையை பின்பற்ற விவசாயிகளுக்கு பரிந்துரை

சிக்கன நீர்பாசனத்தையே இன்று பெரும்பாலான விவசாயிகள் விரும்புகிறார்கள். அரசும் இதையே பரிந்துரைக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையினாலும், பருவ நிலை மாற்றங்களி…

அனைத்து பயிர்களுக்கு வழங்கப்படும் மானியத்தை உயர்த்த விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு மாவட்ட விவசாயிகள் சொட்டு நீர் பாசன மானியத்தை உயர்த்தும் படி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக அரசு சமீபத்தில் கரும்புக்கு மட்டும் மானியத்தை…

அனைத்து நீர் பாசன முறைக்கும் முழு மானியம்: வட்டார வேளாண் தொழில் நுட்ப மேலாளர் தகவல்

சிக்கன நீர்பாசனத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை மானியங்களை வழங்கி வருகிறது. இன்று பெரும்பாலான தோட்டக்…

கூடுதல் மானியத்தில் சொட்டு நீா்ப்பாசனம் அமைத்துக் கொள்ள அழைப்பு

அரியலூர் மாவட்டத்தில் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு கூடுதல் மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளது என வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்த…

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம்: வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்

சிறு மற்றும் குறு விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாக வேளாண்துறை தெரிவித்துள்ளது. பிரதம மந்திரி நுண்ணிர் பாசனத் தி…

நுண்ணீர் பாசன திட்டத்தின் மூலம் சொட்டு நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் 850 ஹெக்டேர் பரப்பளவிலும், பெரம்பலூர் மாவட்டத்தில் 4350 ஹெக்டேர் பரப்பளவில் சொட்டு நீர் பாசனம் அமைக்க மானிய நிதி ஒதுக்கப்ப…

PMKSY:நுண்ணீர்ப் பாசனக் கட்டமைப்புகளுக்கு ரூ. 40,000 வரை மானியம் - வேளாண்துறை அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் நுண்ணீர்ப் பாசனக் கட்டமைப்புகளுக்கான அரசின் மானியத் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண்துறை அறிவுறுத்தியது.

குழாய் கிணறு, துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம் வரை மானியம் - பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு!!

துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்…

தோட்டக்கலைப் பயிர்களில் நுண்ணீர் பாசனம் அமைக்க மானியம் - விண்ணப்பிக்க அழைப்பு!!

திருச்சி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி மற்றும் பழப்பயிர்களில் நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்…

வீட்டுத் தோட்டம் அமைக்க சொட்டு நீர் உபகரணங்களுக்கு மானியம்! அனைவருக்கும் அழைப்பு!!

கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் வீட்டு காய்கறி தோட்டம் அமைக்க சொட்டு நீர் பாசன உபகரணங்கள் வாங்க மானியம் வழங்கப்படும் என தோட…

வாழை சாகுபடியில் சொட்டுநீர் பாசனம் அமைத்தால் விளைச்சல் அதிகரிக்கும் - தோட்டக்கலைத்துறை அறிவுரை, மானியம் பெறவும் அழைப்பு!!

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழைப் பயிர் சாகுபடிக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்து பயன்படுத்துவதால், தண்ணீர் சேமிக்கப்படுவதோடு பயிர் விளைச்சலும்…

சொட்டுநீ்ர் பாசனம் அமைக்க ரூ.3.86 கோடி மானியம் ஒதுக்கீடு! - நிறுவனத்தை விவசாயிகளே தேர்வு செய்யலாம்!!

பொள்ளாச்சி தெற்கு வட்டார வேளாண் துறை சார்பில், சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியமாக, 3.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசனம் அமைக்கும…

சொட்டு நீர் பாசனத்தில் புதிய முறை அமைக்க மானியம்! - கோடையிலிருந்து பயிர்களை காக்க விவசாயிகளுக்கு அழைப்பு!!

புதிதாக சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளும், ஏற்கனவே சொட்டுநீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் ஆகியிருந்தால் மீண்டும் மானியத்தில் புதிய முறை ச…

ரூ.11.25 கோடி சொட்டுநீர் பாசன மானியம்,தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல்

இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சுமார் 300 அடிக்…

சொட்டுநீர் பாசன மானியம் எவ்வாறு பெறுவது? விவரம் உள்ளே!

நீர் இன்றி அமையாது இவ்வுலகம் எனபது போல நீரே அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை ஆகும். தாவரங்கள், விலங்குகள், மனிதன் என அனைத்து உயிர்களுக்கும் நீரே பிராத…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.